Monday, November 25, 2013


  • என் பார்வைக்கு
    அப்பால் போகும் முன்
    உன்னை மாயத்துக்கொள்வதேன்
    என்றேன்!

    உன் சுவாசத்தை சுமந்து
    உன் எல்லை வரை போவதே
    நிம்மதி என்றது நீர்க்குமிழி!

No comments:

Post a Comment