Wednesday, November 27, 2013

செடியை விட்டு
பறிக்கும் போது
முட்கள் மட்டுமல்ல..
பூக்களும் குத்தத் தான் செய்கின்றன...

நமக்குத் தான் உறைப்பதில்லை!!

No comments:

Post a Comment