Sunday, November 24, 2013

கனவுக்கும் கண்களுக்கும்
சம்பந்தமே இல்லை
என நினைத்திருந்தேன் ....

ஒரு பயங்கர
கனவு கொடுத்த
கண்ணீர்
அந்த நினைப்பை
மாற்றிப்போட்டது 

No comments:

Post a Comment